விழுப்புரம் அருகே  மலட்டாறு வெள்ளத்தால் தரைப்பாலம் மூழ்கியது  20 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு

விழுப்புரம் அருகே மலட்டாறு வெள்ளத்தால் தரைப்பாலம் மூழ்கியது 20 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு

விழுப்புரம் அருகே மலட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் தரைப்பாலம் மூழ்கியது. இதனால் 20 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
29 Aug 2022 10:12 PM IST