பொள்ளாச்சியில் கொட்டி தீர்த்த மழை-ரோட்டில் குளம்போல் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி

பொள்ளாச்சியில் கொட்டி தீர்த்த மழை-ரோட்டில் குளம்போல் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி

பொள்ளாச்சியில் பெய்த பலத்த மழையின் காரணமாக ரோட்டில் குளம்போல் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
5 Sept 2022 9:51 PM IST