போலீஸ் என்று கூறி பெண் என்ஜினீயரிடம் 10 பவுன் நகை பறிப்பு

போலீஸ் என்று கூறி பெண் என்ஜினீயரிடம் 10 பவுன் நகை பறிப்பு

கொளப்பாக்கம் பெட்ரோல் நிலையம் அருகே போலீஸ் என்று கூறி பெண் என்ஜினீயரிடம் 10 பவுன் நகையை பறித்து சென்ற நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
21 May 2022 12:25 PM IST