இந்தோனேசியா: கால்பந்து ரசிகர்கள் வன்முறையில் 174 பேர் உயிரிழந்த சம்பவம்- அந்நாட்டு அதிபர் இரங்கல்

இந்தோனேசியா: கால்பந்து ரசிகர்கள் வன்முறையில் 174 பேர் உயிரிழந்த சம்பவம்- அந்நாட்டு அதிபர் இரங்கல்

இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியின்போது ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டது மற்றும் அதை தொடர்ந்து ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 174 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
3 Oct 2022 1:26 AM GMT