கிராமத்திற்காக கிணறு தோண்டிய விவசாயி கங்காபாய் பவார்

கிராமத்திற்காக கிணறு தோண்டிய விவசாயி கங்காபாய் பவார்

குஜராத் விவசாயி ஒருவர் தனது கிராமத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்குவதற்காக 2 ஆண்டுகளாக தன்னந்தனியே போராடி 32 அடியில் கிணறு தோண்டியுள்ளார்.
17 July 2022 4:25 PM GMT