சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் ரூ.16 லட்சம் நகைகள் கொள்ளை

சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் ரூ.16 லட்சம் நகைகள் கொள்ளை

கோலார் தாலுகா கேம்போடி கிராமத்தில் உள்ள சவுடேஸ்வரி கோவிலில் ரூ.16 லட்சம் மதிப்பிலான அம்மன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
14 March 2023 9:40 PM GMT