சென்னை கிண்டியில் தயார்நிலையில் உள்ளது: இந்தியாவில் முதல் முறையாக முதியோர்களுக்கான சிறப்பு மருத்துவமனை

சென்னை கிண்டியில் தயார்நிலையில் உள்ளது: இந்தியாவில் முதல் முறையாக முதியோர்களுக்கான சிறப்பு மருத்துவமனை

இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை கிண்டியில் முதியோர்களுக்கு சிறப்பு மருத்துவமனை தயார்நிலையில் இருப்பதாகவும், விரைவில் திறக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
18 Oct 2023 6:35 AM GMT