
வாழ்க்கையை வெற்றியாக்கும் பெரும்பேர்கண்டிகை தான்தோன்றீஸ்வரர்
செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது, பெரும்பேர்கண்டிகை என்ற ஊர். இங்கு தடுத்தாட்கொண்ட நாயகி உடனாய தான்தோன்றீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இத்தல மூலவரான சிவபெருமான், மணல் லிங்கமாக சுயம்புவாக தோன்றி அகத்திய முனிவருக்கு காட்சி கொடுத்ததால் ‘தான்தோன்றீஸ்வரர்’ என்று பக்தர்களால் வணங்கப்படுகிறார்.
18 Oct 2022 6:49 AM IST
உலகம் கண்டு வியந்த மாமனிதர்
எத்தனையோ கோடி மனிதர்களை இந்த உலகம் கண்டுள்ளது. அதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அடைந்த வெற்றி என்பது மகத்தான ஒன்றாகும். நபிகளார் மனிதாபிமானம் மிக்க வராவும், திடமான சித்தம் கொண்டவராவும் இருந்தார்கள்.
11 Oct 2022 7:05 AM IST
நற்பலன்களைத் தரும் நவராத்திரி வழிபாடு: 26-9-2022 முதல் நவராத்திரி ஆரம்பம்
சிவனை வழிபட ஒரு ராத்திரி, ‘சிவராத்திரி’. அம்பிகையை வழிபடுவதற்கான ஒன்பது ராத்திரிகள் ‘நவராத்திரி’. ஆண்டு முழுவதும் அம்பாளை வழிபடுவதை விட, இந்த ஒன்பது தினங்களில் வழிபாடு செய்தாலே சகல சவுபாக்கியங்களையும் பெற்றுவிட முடியும். நவராத்திரி வழிபாட்டின் மூலமாக கிடைக்கும் சில பலன்களை இங்கே சிறிய தொகுப்பாக பார்க்கலாம்.
20 Sept 2022 9:23 AM IST




