சிந்தாதிரிப்பேட்டையில் 100 கிலோ கெட்டுப்போன மாட்டிறைச்சி பறிமுதல் - விற்பனைக்கு கொண்டு செல்ல திட்டமா? அதிகாரிகள் விசாரணை

சிந்தாதிரிப்பேட்டையில் 100 கிலோ கெட்டுப்போன மாட்டிறைச்சி பறிமுதல் - விற்பனைக்கு கொண்டு செல்ல திட்டமா? அதிகாரிகள் விசாரணை

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் 100 கிலோ கெட்டுப்போன மாட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. இது விற்பனைக்கு கொண்டு செல்லப்பட இருந்ததா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
24 Nov 2022 4:28 AM GMT