பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

காரைக்கால் அம்மையார் கோவிலில் வருகிற ஜூலை 2-ந் தேதி மாங்கனி திருவிழா நடக்கிறது. இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.
25 Jun 2023 3:31 PM GMT