சென்னை விமான நிலையத்தில் ரூ.59 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; இலங்கை பெண்கள் 3 பேர் கைது

சென்னை விமான நிலையத்தில் ரூ.59 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; இலங்கை பெண்கள் 3 பேர் கைது

சென்னை விமான நிலையத்தில் ரூ.59 லட்சத்து 26 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 275 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இலங்கையை சேர்ந்த 3 பெண்களை கைது செய்தனர்.
27 Jun 2022 5:03 AM GMT