மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத விவகாரம்: கவர்னர் தமிழிசைக்கு எதிராக தெலுங்கானா அரசு வழக்கு

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத விவகாரம்: கவர்னர் தமிழிசைக்கு எதிராக தெலுங்கானா அரசு வழக்கு

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காததால் கவர்னர் தமிழிசைக்கு எதிராக தெலுங்கானா அரசு சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளது.
2 March 2023 8:41 PM GMT