சிலை கடத்தல் வழக்குகளில் விலகாத மர்மம்: முன்னாள் ஐ.ஜி-யின் கேள்விகளுக்கு பதில் கிடைக்குமா? - மக்கள் நீதி மய்யம் கேள்வி

சிலை கடத்தல் வழக்குகளில் விலகாத மர்மம்: முன்னாள் ஐ.ஜி-யின் கேள்விகளுக்கு பதில் கிடைக்குமா? - மக்கள் நீதி மய்யம் கேள்வி

முதல்வர் நேரடியாகத் தலையிட்டு, சிலை கடத்தல் விவகாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
11 Nov 2022 9:15 AM GMT