பங்குச்சந்தை சீராக செயல்பட ரிசர்வ் வங்கி, செபி பணியாற்ற வேண்டும் - நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்

பங்குச்சந்தை சீராக செயல்பட ரிசர்வ் வங்கி, செபி பணியாற்ற வேண்டும் - நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்

அதானி விவகாரம், தனிப்பட்ட கம்பெனி சம்பந்தப்பட்டது. பங்குச்சந்தை சீராக செயல்பட ரிசர்வ் வங்கி, செபி பணியாற்ற வேண்டும் என்று நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.
6 Feb 2023 12:16 AM GMT