கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பை நிறுத்த வேண்டும்; ஆந்திர அரசுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் கோரிக்கை

கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பை நிறுத்த வேண்டும்; ஆந்திர அரசுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் கோரிக்கை

பூண்டி ஏரி முழுவதும் நிரம்பியதால் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பை நிறுத்த வேண்டும் என ஆந்திர அரசுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
6 Jan 2023 12:18 PM GMT