விபத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்பு தானத்தால் 9 நோயாளிகளுக்கு மறுவாழ்வு

விபத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்பு தானத்தால் 9 நோயாளிகளுக்கு மறுவாழ்வு

விபத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்பு தானத்தால் 9 பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது. அவரது இதயம் ஹெலிகாப்டர் மூலம் பெங்களூருவுக்கு கொண்டு செல்லப்பட்டது.
22 Sep 2022 7:00 PM GMT