விழிப்புணர்வு இல்லாததால் பெரும்பாலான மக்கள், அமைதியாக அவதிப்படுகிறார்கள்- சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி

விழிப்புணர்வு இல்லாததால் 'பெரும்பாலான மக்கள், அமைதியாக அவதிப்படுகிறார்கள்'- சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி

பெரும்பாலான மக்கள் விழிப்புணர்வு இல்லாததால், அமைதியாக அவதிப்படுகிறார்கள் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறினார்.
30 July 2022 7:10 PM GMT