தீக்குளிக்க முயன்ற ஊராட்சி மன்ற தலைவி

தீக்குளிக்க முயன்ற ஊராட்சி மன்ற தலைவி

பல்லடம் அருகே கிராம சபை கூட்டத்தில் வரவு-செலவு கணக்கு முறையாக இல்லை என்று குற்றம் சாட்டியதால் ஊராட்சி மன்ற தலைவி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து தற்கொலை முயற்சிக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல் போராட்டம் நடந்தது.
3 Oct 2023 5:37 PM IST