Trending

தீக்குளிக்க முயன்ற ஊராட்சி மன்ற தலைவி
பல்லடம் அருகே கிராம சபை கூட்டத்தில் வரவு-செலவு கணக்கு முறையாக இல்லை என்று குற்றம் சாட்டியதால் ஊராட்சி மன்ற தலைவி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து தற்கொலை முயற்சிக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல் போராட்டம் நடந்தது.
3 Oct 2023 5:37 PM ISTவிளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire




