போலீஸ் நிலையத்தில் வைத்து பிளேடால் தன்னை தானே அறுத்து வாலிபர் தற்கொலை முயற்சி

போலீஸ் நிலையத்தில் வைத்து பிளேடால் தன்னை தானே அறுத்து வாலிபர் தற்கொலை முயற்சி

உப்பள்ளியில், போலீஸ் நிலையத்தில் வைத்து பிளேடால் தன்னை தானே அறுத்து வாலிபர் தற்கொலை முயற்சி செய்துள்ளார்.
23 Sep 2022 7:45 PM GMT