
“எல்லோர் முன்னிலையிலும் அவமானப்படுத்துகிறார்”.. விபரீத முடிவு எடுத்த வக்கீல்.. மாஜிஸ்திரேட்டு மீது வழக்குப்பதிவு
மாஜிஸ்திரேட்டு உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
23 Aug 2025 1:43 PM IST
அவிநாசி ரிதன்யா தற்கொலை வழக்கு: மாமியாரின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி
ரிதன்யா தற்கொலை வழக்கு தொடர்பாக அவரது மாமியாரின் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது.
11 July 2025 11:37 AM IST
கோபி அருகே 4 பேர் விஷம் குடித்து பலியான வழக்கு: தற்கொலைக்கு தூண்டியதாக 4 பேர் கைது
4 பேர் விஷம் குடித்து இறந்தது தொடர்பாக தற்கொலைக்கு தூண்டியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
23 Jan 2025 8:19 AM IST
ஜீவனாம்சம் கேட்டு துன்புறுத்தல்.. பெங்களூரு பொறியாளர் தற்கொலை வழக்கில் மனைவி, மாமியார் கைது
உத்தர பிரதேச மாநிலம் ஜான்பூர் நீதிமன்ற நீதிபதி, வழக்குகளை முடித்து வைக்க ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டதாக அதுல் சுபாஷ் குற்றம்சாட்டியிருந்தார்.
15 Dec 2024 11:25 AM IST
புதுச்சேரி சிறுமி கொலை: கைதானவர் தூக்குப்போட்டு தற்கொலை
புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
16 Sept 2024 7:58 AM IST
பெண்ணை கேலி செய்வது சித்ரவதை ஆகாது- தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் 3 பேரை விடுவித்தது மும்பை ஐகோர்ட்டு
பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதற்கான ஆதாரங்கள் எதுவும் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படவில்லை என நீதிபதி தெரிவித்தார்.
24 Jan 2024 1:03 PM IST
மருத்துவ மாணவி தற்கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்
குமரி மாவட்டத்தில் மருத்துவ மாணவி தற்கொலை செய்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையிலான போலீசார் நேற்று விசாரணையை தொடங்கினர்.
15 Oct 2023 12:15 AM IST
நடிகை தற்கொலை வழக்கில் திருப்பம்...!
நடிகை அபர்ணா நாயர் தற்கொலை வழக்கில் பல புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது
8 Sept 2023 3:56 PM IST
கந்துவட்டி கொடுமையால் தம்பதி தற்கொலை வழக்கில் தலைமறைவான 2 பேர் திருப்பதியில் கைது
கும்மிடிப்பூண்டி அருகே கந்து வட்டி கொடுமையால் கணவன், மனைவி இரண்டு பேரும் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த 2 பேரை ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
7 Aug 2023 3:00 PM IST
சென்னை ஓட்டேரியில் அழகுகலை பெண் நிபுணர் தற்கொலை வழக்கில் ஆப்பிரிக்கா வாலிபர் கைது
சென்னை ஓட்டேரியில் அழகுகலை பெண் நிபுணர் தற்கொலை வழக்கில் ஆப்பிரிக்காவை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
16 July 2023 3:33 PM IST
திருத்தணி அருகே கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் வாலிபர் கைது
திருத்தணி அருகே கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
24 May 2023 11:33 AM IST
திருத்தணி அருகே புதுபெண் தற்கொலை வழக்கில் கணவர் போக்சோ சட்டத்தில் கைது
திருத்தணி அருகே புதுபெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
18 Dec 2022 4:56 PM IST




