மகளிர் உரிமைத் தொகை: மணலி மண்டல அலுவலகத்தில் பெண்கள் குவிந்ததால் தள்ளுமுள்ளு

மகளிர் உரிமைத் தொகை: மணலி மண்டல அலுவலகத்தில் பெண்கள் குவிந்ததால் தள்ளுமுள்ளு

மகளிர் உரிமைத் தொகைக்கு மேல்முறையீடு செய்ய மணலி மண்டல அலுவலகத்தில் பெண்கள் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் இ-சேவை மைய கதவில் உள்ள கண்ணாடி உடைந்தது. இதில் பெண் ஊழியர் மயக்கம் அடைந்தார்.
25 Sep 2023 11:32 PM GMT