பூண்டி ஏரியில் இருந்து 1,000 கன அடி உபரிநீர் திறப்பு: நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

பூண்டி ஏரியில் இருந்து 1,000 கன அடி உபரிநீர் திறப்பு: நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

'சென்னை புறநகர் பகுதிகளில் பெய்த மழையால் பூண்டி ஏரிக்கு கூடுதல் நீர் வந்ததால் 1,000 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு உள்ளது, பொதுமக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் கூறினர்.
25 Sep 2023 8:59 PM GMT