நெல் கொள்முதலில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

நெல் கொள்முதலில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை உயர்த்த மத்திய அரசு மறுப்பதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
22 Nov 2025 4:09 PM IST
விவசாயம், விவசாயிகளை பற்றி தெரியாமல் அறிக்கை விடுகிறார் - விஜய் மீது அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கு

விவசாயம், விவசாயிகளை பற்றி தெரியாமல் அறிக்கை விடுகிறார் - விஜய் மீது அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கு

விவசாயத்தையும், விவசாயிகளையும் பற்றி தெரியாத புதிய கட்சி தலைவர்கள், அது குறித்து அறிக்கை விட்டு வருகின்றனர் என்று அமைச்சர் விமர்சித்துள்ளார்.
30 Oct 2025 8:17 AM IST
2025ம் ஆண்டு குறுவைப்பருவத்தில் 6.13 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி: அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்

2025ம் ஆண்டு குறுவைப்பருவத்தில் 6.13 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி: அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்

சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ளவிருக்கும் விவசாயிகள் விதை தேவைக்கு அருகாமையிலுள்ள வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
7 Oct 2025 5:31 PM IST
சுயதொழில் துவங்க வேளாண் பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிக்கை

சுயதொழில் துவங்க வேளாண் பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிக்கை

உழவர்நல சேவை மையங்கள் அமைக்க 30 சதவீத மானியமாக ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
21 Aug 2025 8:04 PM IST
எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டு மக்களை தினந்தோறும் குழப்பி வருகிறார் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டு மக்களை தினந்தோறும் குழப்பி வருகிறார் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

”மா” விவசாயிகளுக்கு லாபம் கிடைத்திட அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
18 Jun 2025 7:26 PM IST
தஞ்சையில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு

தஞ்சையில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு

தமிழகத்தில் கனமழை காரணமாக 13 ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
28 Nov 2024 4:39 PM IST
கலைஞர் பூங்காவில் ஜிப்லைன் பழுதடையவில்லை - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விளக்கம்

கலைஞர் பூங்காவில் ஜிப்லைன் பழுதடையவில்லை - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விளக்கம்

பூங்காவிற்கு வரும் அனைவரின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
13 Oct 2024 9:28 AM IST
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்க பரிசீலனை - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்க பரிசீலனை - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்க பரிசீலனை செய்யப்படுகிறது என்று சட்டசபையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
23 Feb 2024 12:13 AM IST