கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: தேடப்பட்டு வந்த  முக்கிய நபர்  சென்னையில் கைது

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: தேடப்பட்டு வந்த முக்கிய நபர் சென்னையில் கைது

சென்னை எம்ஜிஆர் நகரில் பதுங்கி இருந்த சிவகுமாரை இன்று காலை மதுவிலக்கு மற்றும் அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர்.
23 Jun 2024 8:10 AM IST