அரசுப் பஸ்களைப் பராமரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் - அண்ணாமலை

அரசுப் பஸ்களைப் பராமரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் - அண்ணாமலை

பொதுமக்களின் உயிருக்குக் கூட பாதுகாப்பு இல்லாத நிலையில், போக்குவரத்துத் துறை முற்றிலுமாகச் செயலிழந்து இருப்பதாக அண்ணாமலை தெரிவித்தார்.
7 Feb 2024 12:12 AM IST