தாம்பரம் அருகே சோகம்: ரூ.1 கோடி கடன் தொல்லையால் ஆசிரியை - கணவர் தற்கொலை

தாம்பரம் அருகே சோகம்: ரூ.1 கோடி கடன் தொல்லையால் ஆசிரியை - கணவர் தற்கொலை

ரூ.1 கோடி கடன் தொல்லையால் அவதிப்பட்ட பள்ளி ஆசிரியை தனது கணவருடன் சேர்ந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தாம்பரம் அருகே சோகத்தை ஏற்படுத்தியது.
15 July 2023 7:09 AM GMT