பள்ளி மாணவர் மத்தியில் தேசபக்தியை வளர்க்க, பாடப்புத்தகங்களில் ராமாயணம், மகாபாரதம் - என்சிஇஆர்டி பரிந்துரை

பள்ளி மாணவர் மத்தியில் தேசபக்தியை வளர்க்க, பாடப்புத்தகங்களில் ராமாயணம், மகாபாரதம் - என்சிஇஆர்டி பரிந்துரை

ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் நாட்டை விட்டு வெளியேறி மற்ற நாடுகளில் குடியுரிமை பெறுவதற்கு அவர்களிடையே தேசபக்தி இல்லாததே காரணம் என்று என்சிஇஆர்டி அமைப்பின் தலைவர் கூறினார்.
21 Nov 2023 7:19 PM GMT