சென்னை துரைப்பாக்கத்தில் 10-வது மாடியில் இருந்து குதித்து என்ஜினீயர் தற்கொலை

சென்னை துரைப்பாக்கத்தில் 10-வது மாடியில் இருந்து குதித்து என்ஜினீயர் தற்கொலை

கடன் தொல்லையால் மன உளைச்சலில் இருந்த என்ஜினீயர் தற்கொலை முடிவை எடுத்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
11 Nov 2023 5:30 PM GMT