ஆந்திராவில் தெலுங்கு தேசம் - ஜனசேனா கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு நிறைவு

ஆந்திராவில் தெலுங்கு தேசம் - ஜனசேனா கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு நிறைவு

ஆந்திராவில் உள்ள கொடுங்கோல் ஆட்சியில் இருந்து மக்களை விடுவிக்க வேண்டும் என்பதற்காகவே கூட்டணி அமைக்கப்பட்டதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
24 Feb 2024 8:24 AM GMT