கோவில் சுற்றுச்சுவரை சேதப்படுத்திய மர்ம நபர்கள் - நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை

கோவில் சுற்றுச்சுவரை சேதப்படுத்திய மர்ம நபர்கள் - நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை

திருவாலங்காட்டில் அமைந்துள்ள வடாரண்யேஸ்வரர் கோவில் சுற்றுச்சுவரை சேதப்படுத்திய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
21 March 2023 9:08 AM GMT