354 தற்காலிக ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு தொகுப்பூதியம் உயர்வு; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைகளை வழங்கினார்

354 தற்காலிக ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு தொகுப்பூதியம் உயர்வு; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைகளை வழங்கினார்

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் பள்ளி-கல்லூரிகளில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு தொகுப்பூதியத்தை உயர்த்தி அதற்கான ஆணையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
22 Jan 2023 12:01 AM GMT
பல்வேறு அரசு துறைகளில் 10 ஆண்டுகள் பணியாற்றிய அனைத்து தற்காலிக பணியாளர்களுக்கும் பணி நிலைப்பு வழங்க வேண்டும் - ராமதாஸ்

பல்வேறு அரசு துறைகளில் 10 ஆண்டுகள் பணியாற்றிய அனைத்து தற்காலிக பணியாளர்களுக்கும் பணி நிலைப்பு வழங்க வேண்டும் - ராமதாஸ்

ஐகோர்ட்டு தீர்ப்பு படி 10 ஆண்டுகள் பணியாற்றிய அனைத்து தற்காலிக பணியாளர்களுக்கும் பணி நிலைப்பு வழங்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
29 Oct 2022 10:33 AM GMT
தமிழகத்தில் தற்காலிக பணியாளர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தில் தற்காலிக பணியாளர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

தற்காலிக பணியாளர்களை 10 ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்த ஊதியத்தில் பணி செய்ய கட்டாயப்படுத்துவது நியாயமல்ல என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
23 Oct 2022 9:19 AM GMT
அண்ணாமலை பல்கலைக்கழக தற்காலிக ஊழியர்களை நீக்கக் கூடாது; நிரந்தரம் செய்ய வேண்டும்! - அன்புமணி ராமதாஸ்

அண்ணாமலை பல்கலைக்கழக தற்காலிக ஊழியர்களை நீக்கக் கூடாது; நிரந்தரம் செய்ய வேண்டும்! - அன்புமணி ராமதாஸ்

அண்ணாமலை பல்கலைக்கழக தற்காலிக ஊழியர்களை நீக்கக் கூடாது, பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
1 Oct 2022 10:11 AM GMT