பயங்கரவாதி ஷாரிக் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் - 10 நாட்கள் காவலில் எடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை

பயங்கரவாதி ஷாரிக் ஆஸ்பத்திரியில் இருந்து 'டிஸ்சார்ஜ்' - 10 நாட்கள் காவலில் எடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை

மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பில் காயம் அடைந்த பயங்கரவாதி ஷாரிக் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவரை 10 நாட்கள் காவலில் எடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.
6 March 2023 10:00 PM GMT