2 ஆண்டுக்கு பின் ஜவுளிக்கடைக்காரர் கைது

2 ஆண்டுக்கு பின் ஜவுளிக்கடைக்காரர் கைது

திருக்கனூர் பகுதியில் சீட்டு நடத்தி பணம் மோசடி செய்து தலைமறைவான ஜவுளி கடைக்காரர் 2 ஆண்டுக்கு பின் கைது செய்யப்பட்டார்.
25 March 2023 5:17 PM GMT