பஸ் நிறுத்த நிழற்குடை காணாமல் போன விவகாரத்தில் திடீர் திருப்பம்

பஸ் நிறுத்த நிழற்குடை காணாமல் போன விவகாரத்தில் திடீர் திருப்பம்

பெங்களூரு கன்னிங்காம் ரோட்டில் பஸ் நிறுத்த நிழற்குடை காணாமல் போன விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அந்த நிழற்குடை தரமற்ற முறையில் அமைத்திருந்ததால் மாநகராட்சி நிர்வாகமே அகற்றியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
10 Oct 2023 9:29 PM GMT