கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்

கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்

கோலார் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் தொழிலாளர் நலச் சங்கத்தினர் தங்களின் பல்வேறு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றும்படி போராட்டம் நடத்தினர்.
19 Aug 2023 9:42 PM GMT