15 பவுன் நகை இருந்த கைப்பையை தவற விட்ட தம்பதி

15 பவுன் நகை இருந்த கைப்பையை தவற விட்ட தம்பதி

புதுவை கடற்கரைக்கு வந்த போது 15 பவுன் நகைகள் இருந்த கைப்பையை தம்பதி தவறவிட்டனர். அதை எடுத்து போலீசில் ஒப்படைத்த பெண் துப்புரவு தொழிலாளி பாராட்டப்பட்டார்.
22 May 2022 11:13 PM IST