நாகர்கோவிலில் ரத்த காயங்களுடன் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வந்த டிரைவர்

நாகர்கோவிலில் ரத்த காயங்களுடன் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வந்த டிரைவர்

நாகர்கோவிலில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு ரோடு ரோலர் டிரைவர் ரத்த காயங்களுடன் வந்து, கஞ்சா வியாபாரிகள் தாக்கியதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
14 Aug 2023 9:17 PM GMT