ராஜாக்கமங்கலம் அருகே வழக்கு விசாரணைக்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ் ஏட்டு மீது தாக்குதல்

ராஜாக்கமங்கலம் அருகே வழக்கு விசாரணைக்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ் ஏட்டு மீது தாக்குதல்

ராஜாக்கமங்கலம் அருகே வழக்கு விசாரணைக்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ் ஏட்டு தாக்கப்பட்டனர். இது தொடர்பாக 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர். தலைமறைவான தந்தை-மகனை போலீசார் தேடி வருகிறார்கள்.
14 Feb 2023 9:30 PM GMT