நாகர்கோவிலில் நள்ளிரவில் பரபரப்பு இளம்பெண்ணுக்கு சரமாரி அரிவாள் வெட்டு

நாகர்கோவிலில் நள்ளிரவில் பரபரப்பு இளம்பெண்ணுக்கு சரமாரி அரிவாள் வெட்டு

நாகர்கோவிலில் நள்ளிரவில் இளம்பெண்ணுக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது. குடும்பத்தகராறில் கணவரே இந்த வெறிச்செயலில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
21 Jun 2023 9:24 PM GMT