தியேட்டர் வளாகத்தில் தண்ணீர் தொட்டியில் அழுகிய நிலையில் ஆண் பிணம் மீட்பு - கொலையா? போலீஸ் விசாரனை

தியேட்டர் வளாகத்தில் தண்ணீர் தொட்டியில் அழுகிய நிலையில் ஆண் பிணம் மீட்பு - கொலையா? போலீஸ் விசாரனை

கோயம்பேட்டில் தியேட்டர் வளாகத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில உடல் அழுகிய நிலையில் ஆண் பிணம் மீட்கப்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
4 Feb 2023 7:42 AM GMT