திருட்டு, கொள்ளை வழக்கில் 20 பேர் கைது

திருட்டு, கொள்ளை வழக்கில் 20 பேர் கைது

பெங்களூருவில் திருட்டு, கொள்ளை வழக்கில் 20 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.1½ கோடி வாகனங்கள், நகைகள் மீட்கப்பட்டுள்ளது.
9 Jun 2022 4:07 PM GMT