கொடியேற்றும் நிகழ்ச்சியில் கைகலப்பு; 2 ஊர்களில் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு

கொடியேற்றும் நிகழ்ச்சியில் கைகலப்பு; 2 ஊர்களில் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு

கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு லாலாபேட்டையில் கொடியேற்றும் நிகழ்ச்சியில் கைகலப்பு மற்றும் இரு தரப்பினரும் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக லாலாப்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 35 பேர் கைது செய்யப்பட்டனர்.
3 Jun 2023 11:50 PM IST