தண்ணீரின்றி கருகும் சம்பா நேரடி விதைப்பு நெற்பயிர்கள்

தண்ணீரின்றி கருகும் சம்பா நேரடி விதைப்பு நெற்பயிர்கள்

திருக்கடையூர் அருகே பிள்ளைபெருமாநல்லூர் ஊராட்சி பகுதியில் நேரடி விதைப்பு செய்த 200 ஏக்கருக்கு மேற்பட்ட விளைநிலங்களில் தண்ணீரின்றி நெற்பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
25 Oct 2023 6:45 PM GMT
சுற்றித்திரியும் குரங்குகள்

சுற்றித்திரியும் குரங்குகள்

திருக்கடையூர் பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகள் கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
25 Oct 2023 6:45 PM GMT
சீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு

சீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு

திருக்கடையூர் சீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
19 Oct 2023 6:45 PM GMT
திருக்கடையூரில் அமைச்சர் சேகர்பாபு சஷ்டியப்த பூர்த்தி செய்து வழிபாடு

திருக்கடையூரில் அமைச்சர் சேகர்பாபு சஷ்டியப்த பூர்த்தி செய்து வழிபாடு

60 வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சஷ்டியப்த பூர்த்திபூஜை செய்து வழிபட்டார்.
7 Oct 2023 6:45 PM GMT
குழந்தை வரம் தரும் ஈசன்

குழந்தை வரம் தரும் ஈசன்

ஆடிப்பூரத்தன்று இங்கு நடைபெறும் சந்தானபரமேஸ்வரி ஹோமத்தில் கலந்து கொண்டு, அம்பாளுக்கு வளையல் சாத்தியும், அவளின் சன்னிதியில் தொட்டில் கட்டியும் பிரார்த்தித்தால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள்.
11 July 2023 1:09 PM GMT
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலை சூழ்ந்த மழைநீர் - மோட்டார் மூலம் நீர் வெளியேற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலை சூழ்ந்த மழைநீர் - மோட்டார் மூலம் நீர் வெளியேற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

கனமழை காரணமாக திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் மழைநீர் தேங்கி நிற்கிறது.
13 Nov 2022 10:00 AM GMT