தேனி அருகே மரத்தை வெட்டியபோது கிளை விழுந்து திருவள்ளுவர் சிலை சேதம்

தேனி அருகே மரத்தை வெட்டியபோது கிளை விழுந்து திருவள்ளுவர் சிலை சேதம்

தேனி அருகே மரத்தை வெட்டிய போது கிளை விழுந்து திருவள்ளுவர் சிலை, திருக்குறள் பலகை சேதம் அடைந்தது. இதனால், நெடுஞ்சாலைத்துறையினரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
30 Sep 2023 9:00 PM GMT