திருவான்மியூரில் பரபரப்பு சம்பவம்: தனியார் இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரி காரில் கடத்தல் - 3 பேர் கைது

திருவான்மியூரில் பரபரப்பு சம்பவம்: தனியார் இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரி காரில் கடத்தல் - 3 பேர் கைது

சென்னை திருவான்மியூரில் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் அதிகாரியை காரில் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
8 Oct 2023 7:56 AM GMT