தமிழர்களின் தொன்மைகள் புதைந்து கிடக்கும் செம்மண் மூடிய தேரிக்காடு

தமிழர்களின் தொன்மைகள் புதைந்து கிடக்கும் செம்மண் மூடிய தேரிக்காடு

தமிழகத்தின் செம்மண் வனம் என்று அழைக்கப்படும் தேரிக்காடானது தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. தமிழர்களின் தொன்மை நாகரிகத்தை உலகுக்கு எடுத்து செல்லும் வகையில், தேரிக்காட்டிலும் அகழாய்வு நடத்த வேண்டும்.
7 April 2023 12:10 PM GMT