உசிலம்பட்டி அருகே அரசு பஸ்சில் கழன்று ஓடிய டயர்- பயணிகள் உயிர் தப்பினர்

உசிலம்பட்டி அருகே அரசு பஸ்சில் கழன்று ஓடிய டயர்- பயணிகள் உயிர் தப்பினர்

உசிலம்பட்டி அருகே ஓடும் பஸ்சின் முன்பக்க டயர் கழன்று ஓடியது. டிரைவர் சாமர்த்தியமாக பஸ்சை நிறுத்தியதால் பயணிகள் உயிர் தப்பினர்.
1 Oct 2023 8:42 PM GMT