ரூ.16 லட்சம் நகைகளை கொள்ளை அடித்த மர்மநபர்களை பிடிக்க போலீசார் தீவிரம்

ரூ.16 லட்சம் நகைகளை கொள்ளை அடித்த மர்மநபர்களை பிடிக்க போலீசார் தீவிரம்

திருக்கனூர் அருகே முன்னாள் பஞ்சாயத்து தலைவர் வீட்டில் ரூ.16 லட்சம் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்த மர்மநபர்களை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
12 Oct 2023 3:57 PM GMT