போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவிக்கும் திருத்தணி நகரம்; புறவழிச்சாலை பணிகள் விரைந்து முடிக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவிக்கும் திருத்தணி நகரம்; புறவழிச்சாலை பணிகள் விரைந்து முடிக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவிக்கும் திருத்தணி நகரத்துக்கு தீர்வாக 4 ஆண்டுகளாக நடைபெற்று வரும் புறவழிச்சாலை பணிகள் எப்போது முடிக்கப்படும்? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
26 Sept 2022 4:46 PM IST