சூறையாடியவர்களை கைது செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

சூறையாடியவர்களை கைது செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

காரையூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை சூறையாடியவர்களை கைது செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் திரண்டு வந்து முற்றுகையிட்டனர். கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் கதவு இழுத்து மூடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
16 Oct 2023 5:13 PM GMT